--- --:--:-- --

தூதரகத்திற்கு மெயில் அனுப்பியுள்ளோம்…ஆனால் எந்த பதிலும் இல்லை..!

5

க்ரைனில் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தவிப்பதாகவும் தங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்லடத்தை சேர்ந்த மாணவர் சஞ்சீவ் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த வீடியோவில் தூதரகத்திற்கு மெயில் அனுப்பியுள்ளோம்.

 

ஆனால் எந்த பதிலும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon