--- --:--:-- --

கடலூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கி 22 பேர் உயிரிழப்பு..!

13

டலூர் மாவட்டத்தில் கனமழை நீடித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் செயல்பட்டதால் கடந்த இரண்டு மாதங்களில் 22 பேர் உயிரிழந்தனர். 22 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon