--- --:--:-- --

21 நாட்களுக்கு பிறகு பிடிபட்ட டி23 புலி..!

7

நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. டி23 புலி வாகனத்தில் ஏற்றப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

 

இந்த புலி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் 21 நாள் போராட்டத்திற்கு பிறகு டி23 புலி உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

Right Menu Icon