--- --:--:-- --

தென்காசியில் தொழிற்சாலையில் 15 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு ..!

12

தென்காசியில் உள்ள தனியார் தென்னை நார் தொழிற்சாலைக்குள் 15 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு கொண்டது. ஆயக்குடி மலையடிவாரத்தில் மா மரங்கள் நிரம்பிய தோட்டத்தில் மணி என்பவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை உள்ளது.

 

இந்நிலையில் நேற்று மாலை 15 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்று அங்கு பார்த்தால் தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். இதையடுத்து கடையநல்லூர் வனத்துறையினர் நிகழ்வு இடத்திற்கு வந்து லாவகமாக மலைப்பாம்பை பிடித்து ஆயக்குடி வனப்பகுதிக்குள் விட்டனர்.

 

Leave a Reply

Right Menu Icon