அகில இந்திய மாணவர்கள் பொது நல சங்கத்தின் சார்பாக சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் “கொரோனோ” வைரஸ் தடுப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது .
அகில இந்திய மாணவர்கள் பொது நல சங்கம் சார்பாக சேலம் மாவட்டத்தில், சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள்., மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ” கொரோனோ “வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஓமலூர் பேருந்து நிலையம், தீவட்டிப்பட்டி காவல் நிலையம், பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, தீவட்டிப்பட்டி , காடையாம்பட்டி மற்றும் டேனிஷ்பேட்டை சுற்று வட்டார பகுதியில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள் :
ஆடு மேய்க்க சென்ற இடத்தில் மூதாட்டியின் காலை கடித்துக் குதறிய முதலை..!
திரைச்சீலை கழுத்தில் மாட்டி உயிரிழந்த குழந்தை..!
குறுக்கே பாய்ந்து ஓடிய புலி.. மிரண்டு போன பயணிகள்..!
மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மை பணியாளர்..!
அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியிலிருந்து தவறி விழுந்த குழந்தை..!
குழந்தை பிறந்ததும் குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் மரணம்..!