ஆதி திராவிடர் நலத்துறை பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னி அரசு, “தொலைநோக்கு பார்வையுடன் முதலமைச்சர் பெயர் மாற்றத்தை அறிவித்துள்ளார். சமூக நீதித்துறை என்ற பெயர் பொருத்தமாகத்தான் இருக்கிறது” என்று கூறினார்.