--- --:--:-- --

வங்கதேசத்தில் 17 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியை பிடித்த பி.என்.பி கட்சி.. பிரதமர் மோடி வாழ்த்து!

5

ங்கதேச பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற பி.என்.பி கட்சிக்கும் அதன் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தவ்வும், பொதுவான வளர்ச்சி இலக்குகளை முன்னேற்றவும் உங்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்கி உள்ளேன் என பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Right Menu Icon