--- --:--:-- --

தே.மு.தி.க உடன் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்வார் – ஆர்.பி. உதயகுமார்

9

தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்தப்பின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தே.மு.தி.க உடன் கூட்டணியா என்பது குறித்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்வார்” என்று கூறினார்.

Right Menu Icon