சாதியக் கட்டமைப்பை உடைக்க போராடுவோம்: கனிமொழி
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் ஆணவக்கொலை செய்யப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக தூத்துக்குடி MP கனிமொழி தெரிவித்துள்ளார்.
சமத்துவத்தையும் காதலையும் மறுக்கும் சாதி ஆணவக்கொலைகளை அடியோடு ஒழித்திடவும், இறுகிப்போய் கிடக்கும் இச்சமூகத்தின் சாதியக் கட்டமைப்பை உடைத்திடவும் அனைத்து வழிகளிலும் போராடுவோம் எனவும் X-ல் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




