திமுக ஆட்சிக்கு உள்ள செல்வாக்கை கண்டு இபிஎஸ் விரக்தியின் உச்சத்துக்கே சென்றுவிட்டார் என ஆர்எஸ் பாரதி விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026-ல் மட்டுமல்ல இனி எப்போதும் அதிமுகவால் வெற்றிபெற முடியாது.
எங்களை குறை கூறுவதற்கு கேடுகெட்ட ஆட்சி நடத்தியவருக்கு அருகதை இல்லை. இப்படி கதைவிட்டால் மக்கள் நம்புவார்கள் என நினைக்கிறார். எங்கள் காதுகளும் பாவம் இல்லையா? என சாடியுள்ளார்.
மேலும் செய்திகள் :
பள்ளிகள் திறப்பு: ஸ்பெஷல் பஸ்கள் இயக்க திட்டம்..!
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்!
கோவை குற்றாலத்திலும் குளிக்கத் தடைவிதிப்பு..!
டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!
நயினார் நாகேந்திரன், எல்.முருகனை திடீரென சந்தித்த திருமாவளவன்..!
துணியை சரியாக தைக்காத டெய்லர் குத்திக் கொலை