முழு தேசமும் PM மோடி, HM அமித் ஷா உடன் நிற்கிறது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்தியா பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாக்.,-கில் இயங்கிவந்த 9 பயங்கரவாத புகலிடங்களை அழித்தது.
இதுகுறித்து பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், ராணுவத்தின் பதிலடி தொடங்கிட்டது. மிஷன் முடியும் வரை சண்டையை நிறுத்த வேண்டாம். முழு தேசமும் மோடி, அமித் ஷா உடன் துணை நிற்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
கோவைக்கு கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம் - கோவை கலெக்டர்
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!
பள்ளிகள் திறப்பு: ஸ்பெஷல் பஸ்கள் இயக்க திட்டம்..!
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்!
கோவை குற்றாலத்திலும் குளிக்கத் தடைவிதிப்பு..!
டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!