டெல்லியில் அதிமுக அலுவலகம் திறப்பு..!
டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அந்த கட்டிடத்திற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா...
டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அந்த கட்டிடத்திற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா...
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் ‘பெல்ட்’ பகுதிகளில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்குப் பட்டா வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ...
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில், சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் திண்டுக்கல்...
கோவையில் நேற்று ஈபிஎஸ் பங்கேற்ற விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைபடங்கள் இல்லை என செங்கோட்டையன் கூறி விழாவை புறக்கணித்தார். இந்நிலையில் மூத்த நிர்வாகிகள் உடன் சென்னையில்...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கலை கல்லூரி விடுதியில் தங்கிய முதலாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவிக்கு வகுப்பு பேராசிரியருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போது...
ஒடிசாவின் பள்ளிச் சீருடைகள் இரண்டு சிறுமிகள் மரத்தில் சடலமாக தொங்கிய சம்பவம் பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஒடிசாவில் கடந்த வியாழக்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பாத இரண்டு சிறுமிகள்...
வேங்கை வயல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திமுக...
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கிராமத்தில் பழைய வீட்டை இடிக்கும் பொழுது ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த நிலையில் கார்த்தி, கருப்புசாமி...
நாமக்கல் பரமத்தி சாலையில் மூன்றாவது புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற அமைச்சர் மதிவேந்தன் மற்றும் திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, ராஜேஷ்குமார் ஆகியோர் மானியத்துடன் கூடிய பயணிகள் ஆட்டோவை...
சென்னை பூந்தமல்லியில் வங்கி சார்பில் ஜப்தி செய்யப்பட உள்ள வீடுகள் என்பதை மறைத்து இரண்டு வீடுகளை 15 லட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டு மோசடி செய்ததோடு கேள்வி...
போர்ச்சுக்கலில் கார் ரேஸ் பயிற்சியின் பொழுது நடிகர் அஜித்குமாருக்கு சிறு விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் இன்றைய பயிற்சியின் பொழுது...
செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் தலைமை தாங்குவதற்கு பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் செல்கிறார். பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கவுள்ளார்....
வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 11ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள் மட்டுமல்லாமல் மதுக்கூடங்கள், மது விடுதிகள் என்று...
விஜய் அரசியல் வருகை பற்றி பேசி நட்பை கெடுக்க விரும்பவில்லை என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். விஜய் மீது தனக்கு அதிக நட்பு உண்டு என்ற காரணத்தால்,...
பரமக்குடியில் திருவேட்டையுடைய அய்யனார் கோயில் அமைந்துள்ளது. வடிவேலுவின் குலதெய்வக் கோயிலான இதை, அவர் ஆதரவாளர்களை விட்டு அபகரிக்க முயல்வதாக ஊர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இன்று கோயிலின்...
கிரிக்கெட் வீரர் ரச்சின் ரவிந்திரா காயமடைந்ததற்கு பாகிஸ்தான் மைதானத்தின் மோசமான விளக்குகளே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள்...
18 வயதுக்குட்பட்ட சிறார்கள் பணம்கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதற்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்தும் விதமாக, புதிய கட்டுப்பாடுகளை...
ஜம்மு-காஷ்மீர் Ex CM மெஹபூபா முப்தியை கைது செய்த போலீசார் வீட்டுக் காவலில் அடைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாரமுல்லா செக்போஸ்ட்டில் லாரி டிரைவரை பாதுகாப்பு படையினர் அண்மையில்...
ஈரோடு கிழக்கில் NTK தோல்விக்கு நடிகை விஜயலட்சுமி தனது பாணியில் வாழ்த்து கூறியுள்ளார். தனது சாபம் சீமானை எந்தக் காலத்திலும் ஜெயிக்க விடாது என்ற அவர், ஈரோடு...
கிருஷ்ணகிரி நகரச் செயலாளர் எஸ்.கே.நவாப் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலும் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி மேலும் 3 பிணைக் கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழு ஒப்படைத்த நிலையில், பதிலுக்கு 183 சிறைக் கைதிகளை இஸ்ரேல் ராணுவம் விடுவித்தது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே...
கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 8 ஆக நிலநடுக்கம் உணரப்பட்டது. இதையடுத்து பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல்...
திருச்சி மாவட்டம் மணப்பாறைப்பட்டியில் 4ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பள்ளித் தாளாளரின் கணவர் வசந்தகுமார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவர்...
திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் சுலோச்சனா பாய் பிஜிலிசிங் (88) காலமானார். 1940களில் இவரது கணவர் பிஜிலி சிங் இக்கடையை தொடங்கினார். அதற்குப்பின், சுலோச்சனா...