--- --:--:-- --

Month: February 2025

மீண்டும் பெண் குழந்தை பிறக்கும் என பயமாக உள்ளது : நடிகர் சிரஞ்சீவி சர்ச்சை பேச்சு

நடிகர் சிரஞ்சீவி பெண்கள் குறித்து பேசியது சர்ச்சையாகி வருகிறது. பிரம்மானந்தம் திரைப்படத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சிரஞ்சீவி தனது வீட்டில் எல்லோரும் பெண்களாக இருப்பதால் சில...

சென்னை பள்ளிக்கரணையில் நடந்த மோசடி..!

சென்னை பள்ளிக்கரணையில் சீட்டு நடத்துவதாக கூறி ஒன்றரை கோடியில் மோசடி செய்த பெண் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மகாலட்சுமி என்பவர் அதே பகுதியைச்...

12ம் வகுப்பு மாணவர்களின் பேரவலில் கொண்டாட்டம்.. சொகுசு கார்களில் சாகசம் செய்த மாணவர்கள்..!

குஜராத் மாநிலம் சூரத்தில் உயர் ரக கார்களில் பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக வந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.   பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும்...

சேலத்தில் மாணவனை அடித்துக் கொன்ற சக மாணவன்..!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தனியார் பள்ளி பேருந்தில் இரண்டு மாணவர்கள் நேற்று சண்டையிட்டு தாக்கி கொண்டனர்.   இந்த சம்பவத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில்...

வாகன சோதனையில் பைக்கில் இருந்த பெட்ரோல் குண்டு..!

கோவை மாவட்டம் செல்வபுரத்தில் வாகன சோதனையின் பொழுது இரண்டு பெட்ரோல் குண்டுகளுடன் பைக்கில் சென்ற நாசர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.   தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்த...

பள்ளி குழந்தைகளுடன் தலை குப்புற கவிழ்ந்த பேருந்து..!

ஆத்தூர் அருகே அரசு நகர பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பள்ளி குழந்தைகள் உட்பட 6 பேர் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   சேலம்...

3வது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகர் மனைவி..!

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முக்கிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சீரியல்களில் நடிக்க மக்களால் கொண்டாடப்பட்டவர் தான் சத்யா ராஜா. இவர் நடித்த சீரியல்களில்...

ஸ்டேட்டஸுக்கு தாடி பாலாஜி சொன்ன விளக்கம்!

தவெக கட்சி பொறுப்பு வழங்கப்படாததற்கு சமீபத்தில் தான் வெளியிட்ட மீம் பதிவு தொடர்பாக நடிகர் தாடி பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்...

ஈபிஸ் எதிராக போர்க்கொடி ! செங்கோட்டையன் திடீர் ஆலோசனை- பரபரக்கும் அரசியல் களம்

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

அதிமுக வழக்கில் தீர்ப்பு..!

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று ஐகோர்ட் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கத் தடை விதிக்கப்பட்டதை...

கேஸ் சிலிண்டரை மாற்றும் போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!

சென்னையில் வீட்டில் கேஸ் சிலிண்டரை மாற்றும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நுங்கம்பாக்கம் வைகுண்டபுரத்தில் வீரக்குமார் - லட்சுமி தம்பதி...

திருவாடானையில் நடந்த புனித லூர்து அன்னை ஆலயம் திருப்பலி மற்றும் சப்பர பவனி..!

திருவாடானை அருகே புனித லூர்து அன்னை ஆலயம் திருப்பலி மற்றும் சப்பர பவனி விமர்சியாக நடந்தது .ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, மங்களகுடி அடுத்து கஸ்பார்நகர் புனித...

குறுக்கே பாய்ந்த காட்டெருமை.. இருசக்கர வாகன ஓட்டி கீழே விழுந்து விபத்து..!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே சாலையில் குறுக்கே வந்த காட்டெருமைகளின் மீது இருசக்கர வாகனம் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. உதகையிலிருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென...

கல்யாண வீட்டு சாப்பாடு..மயங்கி விழுந்த 40 பேர்..!

உத்திரபிரதேசத்தில் திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 40 பேருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   உத்தர பிரதேச...

கேஎஃப்சி சிக்கனில் முடி இருந்ததால் அதிர்ச்சி..!

சென்னை திருவொற்றியூரில் kfc சிக்கனில் முடி இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை திருவொற்றியூரில் தாம்பரம் பகுதியில் கேஎஃப்சி உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் பிரீத்...

பள்ளிக்கு சென்ற ஏழாம் வகுப்பு மாணவியை இழுத்துச் சென்றதாக புகார்..!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே பள்ளிக்கு சென்ற பொழுது ஏழாம் வகுப்பு மாணவியை மாந்தோப்பிற்கு எடுத்துச் சென்ற மர்ம நபர்கள் வெள்ளி கொலுசு பறித்த நிலையில் பைக்கில்...

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை..!

சென்னை கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பேருந்தில் அத்துமீறிய நபரை சக பயணிகள் மற்றும் நடத்துனர் இறக்கி கீழே...

ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய பருந்து..!

கேரள மாநிலம் காசர்கோட்டில் குழந்தைகள் பெண்களை தாக்கி அச்சுறுத்தி வந்த பருந்தை மக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஏற்கனவே அந்த பருந்தை வனத்துறையினர் வனப்பகுதியில் விட்ட சில...

அதிமுக விவகாரத்தில் இன்று வெளியாகும் தீர்ப்பு..!

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.   அதிமுக...

ரூ.7,375 கோடி தொழில் முதலீடுகள்..தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்..!

உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் ஏழாயிரம் கோடி முதலீடு செய்வதற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 7 ஆயிரம் 375 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கு தமிழ்நாடு...

சிவன்மலையில் 3 அடுக்கு பாதுகாப்பு..!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதற்காக காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்....

க்ரிப்டோ கரன்சி விற்கத் தொடங்கிய த்ரிஷா?

நடிகை த்ரிஷாவின் X தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர் புதிதாக க்ரிப்டோ கரன்சியை உருவாக்கி இருப்பதாகவும், உடனடியாக...

பிரசவ வலியால் துடித்த பெண்ணை நடுவழியில் இறக்கி விட்ட அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர்..!

வாணியம்பாடி அருகே அரசு பேருந்து நடு வழியில் இறக்கி விடப்பட்ட கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி நிர்மலா இவருக்கு...

காட்டுக்குள் இளம்பெண் எரித்துக் கொலை..!

தென்காசியில் இளம் பெண் ஒருவர் உடல் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி பகுதியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறுகின்றது.   கிராமத்தில்...

Right Menu Icon