அமெரிக்காவில் ஓடுதளத்தில் சென்ற விமானம் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர். 14 பயணிகளுடன் விமானம் நியூயார்க் புறப்பட்டது. விமான ஓடுதளத்தில் விமானம் சென்று கொண்டிருந்த பொழுது அதன் இறக்கைகள் தீ விபத்து ஏற்பட்டது.
இதனை கண்டு அச்சமடைந்து பயணிகள் அலற தொடங்கினர். பின்னர் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
மேலும் செய்திகள் :
உக்ரைனில் தேர்தல் நடத்த தயார், பாதுகாப்பு வழங்க டிரம்ப் தயாரா?
இந்தியா வரும் ஜெலன்ஸ்கி - விரைவில் அறிவிக்கப்படும் பயண தேதி
பயணிகளுக்கு ரூ.610 கோடியை திருப்பி வழங்கிய இண்டிகோ..!
இண்டிகோ நிறுவனத்திற்கு 24 மணி நேரம் கெடு..!
இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமான சேவை இன்று அதிகாலை 3 மணியில் இருந்து தொடங்கியது!
இந்தியா அமைதியின் பக்கமே நிற்கும் - பிரதமர் நரேந்திர மோடி






