பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடி வரும் மக்களை விஜய் இன்று சந்தித்தார். காஞ்சியில் இருந்து அவர் காரில் சென்றபோது, கட்சித் தொண்டர்கள் காரிலும், பைக்கிலும் பின்னாடியே சென்றனர்.
அதில் விஜய்யை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருவர் வேகமாக சென்ற பைக், திடீரென்று வளைவு வந்தால், கண்மாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
மேலும் செய்திகள் :
ஹேமராஜ்க்கு மாவுக்கட்டு போட்டது போலீஸ்..!
கல்லூரிகளில் மாறிய செமஸ்டர் தேர்வு வினாத்தாள்..மாணவர்கள் அதிர்ச்சி..!
கணவருடன் பேசிக் கொண்டே சென்ற மனைவி.. அடுத்த நொடி நடந்த சம்பவம்..!
அரசு வேலை வாங்கி தருவதாக 24 பேரிடம் ரூ.1 கோடி மோசடி..!
திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகள் துணையோடு வந்தாலும் சதியை முறியடிப்போம் - முதல்வர்
அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறுதானியங்கள்: அமைச்சர்