மதுரை மாவட்டம் அரட்டாபட்டி அருகே சினிமா படக்குழுவினரை முற்றுகையிட்டு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி படப்பிடித்துக் குழுவினரை மீட்டு சென்றனர்.
சுரங்கம் அமைக்க அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் படப்பிடிப்பு குழுவினர் பொருட்களுடனும் சினிமா படப்பிடிப்புக்காக சென்றதாக தெரிகிறது. வெடி பொருட்கள் பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் வாசிகள் படப்பிடிப்பு வாகனங்கள் ஜேசிபி எந்திரம் உள்ளிட்டவற்றை சிறை பிடித்தனர்.
மேலும் செய்திகள் :
கல்லூரி அங்கீகாரத்தில் பலே மோசடி! உள்கட்டமைப்பு வசதி இருப்பதாக சான்றிதழ்.. வசமாக சிக்கிய அண்ணா பல்க...
ஓட்டுக்கே SIR வேட்டு! வீடியோ வெளியிட்டு விஜய் பரபர குற்றச்சாட்டு.. திட்டமிட்டு தவெகவினர் புறக்கணிப்ப...
உருவகேலி குறித்து மனம் திறந்த கயாடு லோஹர்..!
மாடர்ன் லுக்கில் கலக்கும் நடிகை அஞ்சு குரியன்..!
என் செருப்பு சைஸ் 41 அடிவாங்க தயாரா..? கமெண்ட்டுக்கு குஷ்பூ பதிலடி!
மகேஷ் பாபு-ராஜமௌலி கூட்டணி படப்பெயர் அறிவிப்பு






