ஆடிப்பெருக்கு நாளன்று பவானிசாகர் அணையை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெய்து வரும் கனமழை காரணமாக பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து 744 கன அடியாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ஆடி 18 ஆம் நாள் இன்று ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் பவானிசாகர் அணை பகுதியை பார்வையிடுவது வழக்கம். ஆனால் பவானிசாகர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் ஆடிப்பெருக்கு நாளான ஆகஸ்ட் 3ஆம் தேதி அணையின் மேற்பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் ஆடிப்பெருக்கு பண்டிகையின் நாளில் பவானிசாகர் பூங்கா வழக்கம் போல் திறந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
காதலிப்பதற்காகவே தற்போது இதை செய்கிறார்கள் : விக்ரம்
பொன்னி சீரியல் புகழ் வைஷ்ணவிக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட காயம்..!
அப்பா, மகளை சுட்டுக் கொன்று, இளைஞர் தற்கொலை..!
மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..!
மனோஜ் பாரதிராஜா உடல் தகனம்..!
இது தமிழ்நாட்டுக்கு செய்யும் துரோகமில்லையா? - பார்த்திபனுக்கு வன்னி அரசு கேள்வி