தமிழகத்தில் இல்லை இயல்பை விட 5 டிகிரி வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் சென்னை வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வருகின்ற 28ஆம் தேதி வரை வெப்ப அலை வீச கூடும் எனவும் இயல்பை விட சில இடங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் எனவும் எச்சரித்துள்ளது.
குறிப்பாக இன்று திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் முதல் ஐந்து டிகிரி செல்சியஸ்வரர் வெப்பம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள் :
நீச்சல் உடையில் தொகுப்பாளினி டிடி..!
கூலி படத்திற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா!
ரூ.1,000 கொடுத்தால் ரூ.1 லட்சம் வட்டியில்லா கடன் கிடைக்கும் என மோசடி செய்த தம்பதி..!
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்.. துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்..!
கோவையில் பிரபல உணவகத்தில் வாங்கப்பட்ட உணவில் இரும்புக்கம்பி..!
விபத்து பகுதியில் சிதறி உள்ள வெடிக்காத வெடிபொருளை கைப்பற்றும் பணி தீவிரம்..!