--- --:--:-- --

நாட்டு மருந்து கடையில் நோட்டமிட்டு செல்போனை திருடி சென்ற நபர்..!

7

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பழமொழி நேரம் நாட்டு மருந்து கடையை நோட்டமிட்ட நபர் செல்போனை திருடி சென்றார். இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

 

காவல்துறையினரிடம் புகார் அளித்ததையடுத்து சிசிடிவி ஆட்சிகளின் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon