நாட்டு மருந்து கடையில் நோட்டமிட்டு செல்போனை திருடி சென்ற நபர்..!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பழமொழி நேரம் நாட்டு மருந்து கடையை நோட்டமிட்ட நபர் செல்போனை திருடி சென்றார். இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
காவல்துறையினரிடம் புகார் அளித்ததையடுத்து சிசிடிவி ஆட்சிகளின் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





