கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் குளிக்கும் போது வழுக்கி விழுந்த இளைஞரின் உடல் முதல் ஐந்து நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது. ஐந்து நாட்களுக்கு முன்பு விழுந்த இளைஞர் பாறை இடுக்கில் சிக்கிய நிலையில் சடலமாக மிதந்துள்ளார்.
இந்நிலையில் வால்பாறை பிர்லா நீர்வீழ்ச்சியில் இளைஞர் உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள் :
EVM முறைகேடுகளுக்கு மனித தலையீடுகள் தான் காரணமாக இருக்க முடியும்..!
விமான விபத்தில் மரணம்.. நடிகை சௌந்தர்யா 20-வது ஆண்டு நினைவு நாள்..!
18 முதல் 22-ம் தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும்..!
தேர்தலை கண்காணிக்க வாகனத்தில் ஜிபிஆர்எஸ் பொருத்த முடிவு..!
நெல்லையில் பயங்கரம்.. பெண்ணை கட்டிப்போட்டு வீடு புகுந்த மர்ம நபர்கள்..!
மன்சூர் அலிகானுக்கு உடல் நலக்குறைவு.. மேல் சிகிச்சைக்கு சென்னை வருகிறார்..!