வழுக்கி விழுந்த இளைஞர் சடலமாக மீட்பு..!

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் குளிக்கும் போது வழுக்கி விழுந்த இளைஞரின் உடல் முதல் ஐந்து நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது. ஐந்து நாட்களுக்கு முன்பு விழுந்த இளைஞர் பாறை இடுக்கில் சிக்கிய நிலையில் சடலமாக மிதந்துள்ளார்.

 

இந்நிலையில் வால்பாறை பிர்லா நீர்வீழ்ச்சியில் இளைஞர் உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.