திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பூட்டி இருந்த வீட்டில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி தனது குடும்பத்தினருடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியூர் சென்றார்.
அந்த வீட்டின் ஜன்னலில் இருந்து புகை வெளியேறியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் செய்திகள் :
பேருந்தில் தவறாக நடத்த இளைஞரை சரமாரியாக அடித்து துவைத்த பெண்..!
ஜூன் 8ல் தமிழகம் வருகிறார் அமித்ஷா..!
பிரியாணியில் கிடந்த புழு.. அதிர்ந்து போன வாடிக்கையாளர்..!
உயிருக்கு போராடிய சிறுமி.. அசுர வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ்..!
போராடும் மல்யுத்த வீரர்கள் அமித்ஷாவுடன் சந்திப்பு..!
கங்கை ஆற்றில் இரண்டாவது முறையாக இடிந்து விழுந்த பாலம்..!