துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் என டச்சு ஆராய்ச்சியாளர் ஒருவர் 3 நாட்கள் முன் ட்வீட் செய்தது இணையத்தில் வைரலாகியுள்ளது. இரு நாடுகளிலும் நிலநடுக்கத்தால் நான்காயத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் டச் ஆராய்ச்சியாளரான பிராங்கிளின் பிப்ரவரி 3ஆம் தேதி அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் துருக்கி, சிரியா, லெபனான் பகுதிகளை குறிப்பிட்டு 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கணித்து கூறியிருந்தார்.
மேலும் செய்திகள் :
இந்தியாவின் வட மாநிலங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம்..!
கேம் விளையாடிய மகனுக்கு நள்ளிரவில் தந்தை கொடுத்த தண்டனை..!
இரவில் வானில் தோன்றிய ஒளிக்கோடுகளால் மக்கள் பீதி..!
ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து தீ பிடித்ததில் பெண் அதிகாரி உட்பட 4 பேர் பலி..!
வீட்டுக்குள் நுழைந்த பத்தாயிரம் போலீசார்.. இம்ரான் கான் ஆவேசம்..!
ஈக்வடார் நாட்டில் திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!