ஆஸ்திரேலிய நாட்டு கரன்சிகளில் பிரிட்டன் மன்னர் உருவப்படம் இடம் பெறாது என்று அந் நாட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஆங்கிலேயர்களின் காலணி ஆதிக்க நாடுகளில் ஒன்றாக இருந்த ஆஸ்திரேலியாவில் பிரிட்டன் மன்னருக்கு இன்று ஆஸ்திரேலியா நாட்டின் தலைவர் என்ற அந்தஸ்தை வழங்கி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலிய கரன்சி டாலரில் பிரிட்டன் மன்னரின் உருவப்படம் அச்சிடப்பட்டு வந்தது. கடைசியாக பிரிட்டன் இரண்டாம் எலிசபெத் மறையும் வரை அவரது உருவப்படம் ஆஸ்திரேலியாவின் கரன்சி விடப்பட்டிருந்தது.
அவரது மறைவுக்கு பின் புதிய மன்னராக பொறுப்பேற்றுள்ள மூன்றாம் சார்லஸ் உருவப்படத்தை அச்சிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் ஆஸ்திரேலிய நாட்டின் கரன்சிகளில் பிரிட்டன் மன்னர் உருவப்படம் பெறாது என்று அந்நாட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மேலும் செய்திகள் :
இந்தியாவின் வட மாநிலங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம்..!
கேம் விளையாடிய மகனுக்கு நள்ளிரவில் தந்தை கொடுத்த தண்டனை..!
இரவில் வானில் தோன்றிய ஒளிக்கோடுகளால் மக்கள் பீதி..!
ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து தீ பிடித்ததில் பெண் அதிகாரி உட்பட 4 பேர் பலி..!
வீட்டுக்குள் நுழைந்த பத்தாயிரம் போலீசார்.. இம்ரான் கான் ஆவேசம்..!
ஈக்வடார் நாட்டில் திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!