பொங்கல் விழாவையொட்டி பெண்களை பீடி புகைக்க வைத்து நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியால் சர்ச்சை உருவாகியுள்ளது. பொங்கல் விழாவை முன்னிட்டு தென்மாவட்டங்களில் உள்ள கிராமப் பகுதிகளில் பல்வேறு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
அதில் கிராம மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்நிலையில் தென் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பெண்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வித்தியாசமான ஒரு போட்டி நடத்தப்பட்டது.
அதில் வரிசையாக நிற்கும் பெண்கள் சிலர் தங்களது வாயில் பீடியை வலித்துக் கொண்டு வேகமாக இழுத்து இழுத்து புகையை வெளியிட்டு வருகின்றனர். வீடியோ முழுவதுமாக உள்ளவர்களை வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது.
இந்த காட்சி வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது. புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் இது போன்று புகைபிடிக்கும் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள் :
5 சவரன் நகைக்காக சொந்த அத்தையை கழுத்து அறுத்து கொலை செய்த நபர்..!
பம்பரம் இல்லை...தனியாக சுற்றும் மதிமுக!
மயிலாடுதுறையில் மல்லுக்கட்டு ...கோதாவில் இல்லாத சுதா வந்த பின்னணி!
நாம் தமிழர் வேட்பாளருக்கு தமிழே தகராறு..!
பிரபல நடிகருக்கு முத்தம் கொடுக்க திரிஷா செய்த விஷயம்..!
ஓபிஎஸ் மேல அவ்ளோ பயமா? டஃப் கொடுக்கும் 5 ஓபிஎஸ்கள்..!