கர்நாடக மாநிலத்தில் மூன்று அடுக்கு கட்டடம் சரிந்து விழுந்தது..!

ர்நாடக மாநிலத்தில் மூன்று அடுக்கு கட்டடம் திடீரென சரிந்து விழுந்தது. பெங்களூரு அருகே லதா சாண்ட்ரா பகுதியில் மெட்ரோ ரயில் பணியாளர்கள் தங்கியிருந்த குடியிருப்புத் சரிந்து விழுந்துள்ளது.

 

அப்பொழுது கட்டடத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெரியவரவில்லை. அந்த பகுதியில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாரும் கூட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.