கர்நாடக மாநிலத்தில் மூன்று அடுக்கு கட்டடம் திடீரென சரிந்து விழுந்தது. பெங்களூரு அருகே லதா சாண்ட்ரா பகுதியில் மெட்ரோ ரயில் பணியாளர்கள் தங்கியிருந்த குடியிருப்புத் சரிந்து விழுந்துள்ளது.
அப்பொழுது கட்டடத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெரியவரவில்லை. அந்த பகுதியில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாரும் கூட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
ஏப்ரல் 4ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!
ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்..!
தேர்வு எழுதிவிட்டு திரும்பிய 10ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் பலி..!
அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதம்..பயணிகள் அச்சம்..!
100 நாள் வேலைக்கான ஊதிய உயர்வு..!
ஜம்மு காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலை நாளை தமிழகத்திற்கு வரலாம்..!