அமெரிக்காவில் ரயில் தடம்புரண்டு விபத்து..!

ஹோண்டா மாகாணத்தில் நடந்த ரயில் விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.1407 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களுடன் சிகாகோவிலிருந்து சென்று கொண்டிருந்த ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

 

விபத்துக்கான காரணம் குறித்து தகவல் தெரியாத நிலையில் பல பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.