பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்,ஐந்து பேருக்கும் 1000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கை நகலை வழங்கியது நீதிமன்றம். ஏற்கனவே சேலம் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் மீண்டும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த பாலியல் வழக்கிற்கு முடிவு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் :
குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்
த.வெ.க கொடிக்கு தடை கோரிய வழக்கு - வாபஸ் பெற்ற பகுஜன் சமாஜ்
ரிதன்யா வழக்கில் மாமியார் சித்ரா தேவி ஜாமீன் மனு தள்ளுபடி..!
2 நாட்கள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!
சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
ஒருநாள் கூத்துக்காக வேஷம் போடும் ஸ்டாலின்: அண்ணாமலை