இந்தாண்டு முதல் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாளான ஜூலை 30ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ‘மருத்துவமனை தினம்’ கொண்டாடப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இவர் 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார். இவர் இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார்.
இந்நிலையில், முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்ததினமான ஜூலை 30ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ‘மருத்துவமனை தினம்’ கொண்டாடப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்
மேலும் செய்திகள் :
பட்டியலின தம்பதி கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் சர்ச்சை..!
துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை..!
தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் ..!
தன் உயிரை தந்து குளத்தில் மூழ்கிய 2 மகள்களை காப்பாற்றிய தாய்..!
கோர்ட் உத்தரவுப்படி நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு ..!
பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு..!