பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி..!
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சிறிது உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரொனா தொற்று இருப்பது உறுதி...
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சிறிது உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரொனா தொற்று இருப்பது உறுதி...
பிசிசிஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவிலுள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் கங்குலி அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.