--- --:--:-- --

கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை குட்டியை மீட்ட வனத்துறையினர்..!

கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை..மீட்கும் பொழுது சீறிப்பாய்ந்ததால் தெரித்து ஓடிய மக்கள்..!

தர்மபுரி மாவட்டம் பாலக்கூர் அருகே கிணற்றில் விழுந்த சிறுத்தை தப்பி ஓடியதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். சந்திராபுரம் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் சிறுத்தை...

கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை.. மீட்கும் பணி தீவிரம்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை கிணற்றில் தவறி விழுந்தது. அதை மீட்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.   வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை...

கிணற்றில் தவறி விழுந்த சேவலை காப்பாற்ற சென்ற இளைஞர் 100 அடி ஆழத்தில் சிக்கினார்..!

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தகுதிரை பகுதியை சேர்ந்தவர் கோகுல். இவர் வளர்த்து வந்த 7000 ரூபாய் மதிப்பிலான பந்தய சேவல் ஒன்று அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில்...

கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை குட்டியை மீட்ட வனத்துறையினர்..!

மகாராஷ்டிராவில் கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை குட்டியை மீட்ட வனத்துறையினர் அதனை தாயுடன் சேர்த்து வைத்தனர். பார்க்கன் என்ற இடத்தில் தாயுடன் சுற்றித்திரிந்த மூன்று மாதமான சிறுத்தை...

Right Menu Icon