ரூ.30,000 கோடியில் ஆப்பிள் மின்னணு உதிரிபாக தொழிற்சாலைகள்
ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலைகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் மின்னணு உதிரிபாக ஆலைகள் மூலம் 60,000 பேருக்கு வேலை வாய்ப்பு...
ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலைகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் மின்னணு உதிரிபாக ஆலைகள் மூலம் 60,000 பேருக்கு வேலை வாய்ப்பு...
உத்திரபிரதேசத்தில் 70,000 கோடி ரூபாய் மதிப்பிலான 1406 திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு...
பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து 2,000 கோடி ரூபாய் வென்டிலேட்டர் தயாரிக்கவும் ஆயிரம் கோடி ரூபாய் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் செலவு செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கொரொனா பாதிப்பை...
இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட பிட்காயின் எனப்படும் பணமில்லா பரிவர்த்தனை மூலம் கோபிசெட்டிபாளையத்தில் தம்பதியர் 2,000 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம்...
இந்தியாவில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்க்கவில்லை என்றால் தாங்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என வோடஃபோன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்....
பிரபலமான கஃபே காஃபி டே நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா, கர்நாடக முன்னாள் முதல்வரும், மூத்த அரசியல் தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மூத்த மருமகன் ஆவார். மேலும் ஆசியாவிலேயே மிகப்பெரிய காஃபி...
பிரிட்டனை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 8.7 கோடி ஃபேஸ் புக் பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை முறைகேடாக அணுகியதாக புகார் எழுந்தது. கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்...