பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு.. அதிருப்தி அடைந்து கேள்வி எழுப்பிய நீதிபதி..!
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேஸ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது....






