பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!
சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி...





