திருப்பூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி..!
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தின் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் உலகப்புகழ் பெற்ற தமிழர்களின் வீர விளையாட்டு என ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்....
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தின் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் உலகப்புகழ் பெற்ற தமிழர்களின் வீர விளையாட்டு என ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்....
திருப்பூர் மாவட்டம் அழகுமலை பகுதியில் கோவிட் தொற்று ஊரடங்கிற்கு முன்பு மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. பின்னர் ஊரடங்கிற்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டிகள்...