--- --:--:-- --

தன்னைக் கடித்த பாம்புடன் மருத்துவமனை சென்ற விவசாயி..!

தன்னைக் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சென்ற நபர்..!

பாகல்பூரில் தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. பாகல்பூரைச் சேர்ந்த பிரகாஷ் பண்டல் என்பவரை பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து பிரகாஷ் தன்னை கடித்த...

தன்னைக் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த விவசாயி..!

சிவகங்கையில் தன்னை கடித்த நல்ல பாம்பை கொன்றுவிட்டு பாம்பை எடுத்து மருத்துவமனைக்கு வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் கீழ் பூங்கோர் பகுதியை சேர்ந்தவர் அழகு....

தன்னைக் கடித்த பாம்புடன் காவல் நிலையம் வந்த நபர்..!

தன்னை கடித்த பாம்பை எடுத்துக் கொண்டு கிருஷ்ணகிரி காவல் நிலையம் வந்த பெண் காவலர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். போதையில் இருந்த நபர் தன்னை கடித்த பாம்பை...

தன்னைக் கடித்த பாம்புடன் மருத்துவமனை சென்ற விவசாயி..!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே தன்னைக் கடித்த பாம்புடன் விவசாயி ஒருவர் அரசு மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலை செய்து கொண்டிருந்தபோது...

Right Menu Icon