--- --:--:-- --

சட்டசபைத் தேர்தல்

கருத்து கணிப்பு பெயரில் பொய்ப்பிரசாரம்… தொண்டர்களுக்கு ஈபிஎஸ்- ஓபிஎஸ் கடிதம்!

சட்டமன்றத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பு என்ற பெயரில் நடைபெறும் பொய்ப் பிரச்சாரங்களால் மக்கள் யாரும் தங்கள் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்று,...

திமுகவுக்கு மோடி உதவுகிறார்… பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

எப்போதெல்லாம் மோடி தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் திமுகவிற்கு வெற்றிதான். அந்த வகையில் திமுகவுக்கு மோடி உதவுகிறார் என்று மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.   வரும் 6ம்...

கொரோனா காலத்தில் கேப்டனை கொடுமைப்படுத்தலாமா? தேமுதிகவினர் அதிருப்தி!

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தை, கொரோனா தொற்று உள்ள சூழலில், பொம்மை போல் பிரசாரத்துக்கு அழைத்து வர வேண்டிய அவசியம் என்ன என்று, தேமுதிக...

ஓட்டுப்பதிவின் போது வாக்காளர்களுக்கு கையுறை! தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்!!

கொரோனா தொற்று அபாயம் கருதி, தேர்தல் நாளன்று வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு தனித்தனியே கையுறை வழங்கப்படும என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.  ...

தொகுதிகள் போதாது… அதிருப்தியில் மார்க்சிஸ்ட்! இன்று மாலை முக்கிய முடிவு!

தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று காலை திமுக தலைமையுடன் பேச்சு நடத்திய மார்க்சிஸ்ட் தலைவர்கள், திமுக ஒதுக்குவதாக கூறும் தொகுதிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்றனர். அடுத்த...

அமமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களுக்கு மார்ச் 8, 9ல் நேர்காணல்!

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் அம‌முக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு வரும் 8, 9ம் தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என்று, அக்கட்சி அறிவித்துள்ளது.  ...

சீட் கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு: தேற்றுகிறார் முதல்வர் ஈ.பி.எஸ்

வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் விருப்ப மனு அளித்து, வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயம் வாய்ப்பு தரப்படும் என்று, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி...

Right Menu Icon