--- --:--:-- --

ஆற்றில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயம்..!

திருப்பூர், தாராபுரம் புறவழிச்சாலை பகுதியில் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற 16வயது சிறுவன் மாயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுதியள்ளது.   இன்று விடுமுறை தினம் என்பதால்...

ஆற்றில் குளிக்கச் சென்ற பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

மன்னார்குடி அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற பெண் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுகந்தி. இவர் அருகே உள்ள ஆற்றில்...

ஆற்றில் குளிக்கச் சென்ற விவசாயியை முதலை இழுத்துச் சென்ற சம்பவம்..!

சிதம்பரம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற விவசாயியை முதலை இழுத்துச் சென்ற நிலையில் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு முதலை வாயிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டார். கடலூர்...

ஆற்றில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மகிமலை ஆற்றில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். எருக்கண்டாச்சேரி கிராமத்தை சேர்ந்த பரமகுரு என்பவரது வீட்டிற்கு உறவினர்களான...

Right Menu Icon