சபாஷ், சரியான நடவடிக்கை! மக்கள் நலனில் 15,வேலம்பாளையம் போலீசார் வேகம்.. ‘குற்றம் குற்றமே’ செய்தியால் கஞ்சா ஆசாமிகள் சோகம்
போதைப்பொருள் பயன்படுத்தும் ஆசாமிகளால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை “குற்றம் குற்றமே” சுட்டிக்காட்டிய நிலையில், 15வேலம்பாளையம் போலீசார் வேகமாக செயல்பட்டு, கண்காணிப்பை தீவிரப்படுத்தியதால், இது, பொதுமக்கள் மத்தியில்...





