பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து கடிதம் எழுத மாநில அரசிடம் பதில் இல்லை..!
பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடிதம் எழுதினார். மாநில அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை என இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கோவை ஆவாரம்பாளையத்தில் மத்திய அரசு மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசியவர் இவ்வாறு கூறினார்.






