விவசாய நிலத்தில் ஒளிந்து கொண்ட முதலை..!
தெலுங்கானாவில் விவசாய நிலத்தில் முதலை இருந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். விவசாய நிலத்தில் முதலை இருப்பது குறித்து அந்த பகுதி மக்கள் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு வந்தவர்கள் முதலையை பிடித்து சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





