--- --:--:-- --

தோல்வியை அறிந்த வேட்பாளருக்கு நெஞ்சுவலி.!

2

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் 3வது வார்டு திமுக வேட்பாளர் திடீர் மயக்கம் அடைந்துள்ளார். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவு தோல்வி என அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக வேட்பாளருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Right Menu Icon