--- --:--:-- --

உலக செய்திகள்

சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி – மின்சார யூனிட்டுக்கு ரூ.2 மானியம்

ஈரான் போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாலும் கத்தார் உள்ளிட்ட எல்.பி.ஜி தயாரிப்பு நாடுகள் உற்பத்தியை நிறுத்தியிருப்பதாலும் இந்தியாவிற்கு எல்.பி.ஜி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது....

மீண்டும் குறைந்தது தங்கம் விலை..!

இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றத்தால் பங்குசந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. இதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக மார்ச் 1ஆம் தேதியான ஞாயிற்றுக் கிழமை தங்கம் விலையில் மாற்றம்...

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய நூதன ஆர்ப்பாட்டம் ..!

வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் வணிக ரீதியிலான கேஸ் சிலிண்டர்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, ஹோட்டல்கள் மற்றும் பேக்கரி...

சென்னையில் உயர்ந்த டீ, காபி விலை..!

இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் நேரடித் தாக்கமாக,...

சிறப்பு விமானம் இயக்க வேண்டும் – பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

வளைகுடா நாடுகளில் தவிக்கும் தமிழர்களை பாதுகாப்பாக அழைத்து வர சிறப்பு விமானம் இயக்க வேண்டும். வளைகுடா நாடுகளில் 19 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வசிக்கின்றனர். இதுவரை உதவி...

கேஸ் தட்டுப்பாடு..அடுப்பு எரியுமா? வயிறு நிறையுமா? திருப்பூரில் 2 லட்சம் பேர் கவலை!

கிலோமீட்டர் கணக்கில் விரியும் பின்னலாடை நிறுவனங்கள், இரவு பகலாகச் சுழலும் இயந்திரங்கள், பிழைப்பு தேடி வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் என இந்தியாவின் ‘டாலர் சிட்டி’ எப்போதும் சுறுசுறுப்பாகவே...

சென்னையில் ஓட்டல்கள் மூடும் அபாயம்..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலால் ஏற்படும் உலகளாவிய எரிவாயு மற்றும் எண்ணெய் தட்டுப்பாடு தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு...

அடுப்பங்கரையிலும் எதிரொலிக்கும் சர்வதேச போர் பதற்றம் -சு.வெங்கடேசன் எம்.பி

சர்வதேச அளவில் நிலவும் அரசியல் பதற்றங்கள் நேரடியாக நம் வீட்டு அடுப்பங்கரையிலும், அன்றாட உணவிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன.   அமெரிக்கா - ஈரான் இடையேயான போரால் இந்தியாவில்...

எகிறிய தங்கம் விலை..!

இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றத்தால் பங்குசந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. இதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக மார்ச் 1ஆம் தேதியான ஞாயிற்றுக் கிழமை தங்கம் விலையில் மாற்றம்...

எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க நாடு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை..!

பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க, நாடு முழுவதும் வரும் 16 ஆம் தேதி முதல் 2 வாரங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும்...

தந்தை மறைவுக்குப் பின் அதிகாரத்தைக் கைப்பற்றிய மொஜ்தபா கமேனி..!

மறைந்த ஈரான் தலைவர் அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி, ஈரானின் புதிய உயரிய தலைவராக (Supreme Leader) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்....

டி20 உலக கோப்பை இறுதிப் போட்டி: இந்தியா – நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை!

இன்று மாலை நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கான இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது இந்திய அணி. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் டி20 உலகக்...

வானில் இருந்து விழுந்த சவப்பெட்டி..!

தொல்லியல் கண்டுபிடிப்புகள் எப்போதும் நிலத்தைத் தோண்டும்போதோ அல்லது குகைகள் மற்றும் பாதாளக் கல்லறைகளில் இருந்தோ கிடைப்பதில்லை. சில நேரங்களில் அவை வானத்திலிருந்து விழுவது போலவும் அமையும். 1899-ஆம்...

கச்சா எண்ணெய் கப்பல்களை மீட்க சீனா பேச்சுவார்த்தை..!

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்க சீனா தற்போது ஈரானுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களுக்குப் பாதுகாப்பான...

ஈரானில் இருந்து இந்தோனேசியர்கள் வெளியேற்றம்..!

ஈரானில் நிலவும் அசாதாரணமான சூழலைக் கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் தனது நாட்டு குடிமக்களை வெளியேற்றும் பணியை இந்தோனேசியா தொடங்கியுள்ளதாக அல் ஜசீரா (Al Jazeera) செய்தி...

போனில் வந்த ‘ஏவுகணை தாக்குல்’ எச்சரிக்கை – அதிர்ச்சியில் துபாய் வாசிகள்

துபாயில் வசிக்கும் மக்கள் இன்று வெள்ளிக்கிழமை தங்கள் தொலைபேசிகளில் அமீரக உள்துறை அமைச்சகத்திலிருந்து எச்சரிக்கையைப் பெற்றதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. ஏவுகணை அச்சுறுத்தல்களில் இருந்து தஞ்சமடையுமாறு...

அஜர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் – 2 பேர் காயம் – ஈரான் தூதருக்கு சம்மன்

ஈரான் தங்களது நாட்டில் இரண்டு ட்ரோன்களை வீசி இரண்டு பொதுமக்களை காயப்படுத்தியதாக அஜர்பைஜான் குற்றம் சாட்டியது, மேலும் வலுவான எதிர்ப்பை வெளியிடுவதற்காக ஈரானிய தூதரை வரவழைத்ததாகவும் தெரிவித்துள்ளது....

விண்ணை முட்டும் கச்சா எண்ணெய் விலை..!

ஈரான் போரால், விண்ணை முட்டும் கச்சா எண்ணெய் விலை காரணமாக தென் கொரிய பங்குச்சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. தென் கொரிய பங்குச்சந்தை குறியீட்டு எண்...

பஹ்ரைனில் ஒலித்த அபாய எச்சரிக்கை- மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்

அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இன்று (மார்ச் 3) அதிகாலை பஹ்ரைனில் அபாய எச்சரிக்கை ஒலிக்கப்பட்டது....

ஈரான் உச்ச தலைவர் படுகொலை- மத்திய அரசுக்கு சோனியா காந்தி கண்டனம்

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதை மோடி கண்டிக்காமல் இருப்பது தனது தார்மீக பொறுப்பில் இருந்து விலகும் செயல். பேச்சுவார்த்தையின்போதே ஒரு நாட்டின் பிரதமரை...

லெபனானில் தாக்குதலுக்கு பதிலடி- இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா அமைப்பு ட்ரோன் தாக்குதல்

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா அமைப்பு ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலை நடத்தியது.   இதனைத் தொடர்ந்து, பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளில்...

துபாயில் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னை திரும்பிய விமானம்

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் வளைகுடா நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து சில விமான நிலையங்கள்...

சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தற்காலிகமாக மூடல்..!

சவுதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆலையை மூடுவதாகவும் அதிகாரிகள்...

இஸ்ரேலை நோக்கி பாயும் ஈரான் ஏவுகணைகள் – இஸ்ரேலிய இராணுவம் தகவல்

பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அவசர சேவைகள் மற்றும் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவும் தேவைப்படும்போது மட்டுமே பிரதான சாலைகளைப் பயன்படுத்துமாறு குடிமக்களையும் குடியிருப்பாளர்களையும் இஸ்ரேல் உள்துறை...

Right Menu Icon