--- --:--:-- --

தமிழ்நாடு

அ.தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம் செல்லும் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, கோவை மாநகராட்சிப் பணிக்காக ஒரே நாளில் விளம்பரம் வெளியிடப்பட்டு, அதே நாளில் 54 இளநிலை உதவியாளர்கள் பணி...

மின் விநியோகம் எப்போதும் தனியார்மயம் ஆகாது – நிர்மல் குமார்

சென்னை மின்வாரிய அலுவலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மின் விநியோகம் எப்போதும் தனியார்மயம் ஆகாது. சோலார்...

எம்.எல்.ஏ.க்களை திருடும் விஜய் தான் களவாணி – இ.பி.எஸ்

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க சின்னத்தில் வென்ற எம்.எல்.ஏ-க்களை திருடும் முதலமைச்சர் விஜய் தான் களவாணி. அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு த.வெ.க-வுக்கு...

நலம் TN இணையதளத்தை தொடங்கிய முதல்வர் விஜய்!

அனைத்து மருத்துவ சேவைகளையும் ஒரே இடத்தில் பெற உதவும் வகையில் 'நலம் TN' என்ற புதிய இணையதளத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்நாடு...

தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை மறுநாள்(ஜூலை 16) தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கைக்கு...

பொய் செய்தி பரப்பினால் நடவடிக்கை – அமைச்சர் ரமேஷ்

பழநி அடிவாரம் தண்டபாணிசாமி மடத்துக்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக பதிவு செய்த வழக்கு. அமைச்சர் ரமேஷின் உறவினர்களுக்கு தொடர்பு என சில கட்சிகளால் பொய் செய்தி பரப்பப்படுகிறது...

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட இடதுசாரிகள் திட்டம் – வீரபாண்டியன்

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ) மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் தற்போதைய...

புஸ்ஸி ஆனந்த் குதிரைபேரத்தில் பிசி – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், "மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி பல எம்.எல்.ஏக்களிடம் குதிரைபேரம் நடந்து வருகிறது.   குதிரை பேரத்தில்...

திருவாரூரில் வண்டல் மண் விற்பனைக்கு அனுமதி: பி.ஆர்.பாண்டியன் கடும் கண்டனம்

திருவாரூர் மாவட்டத்தில் வண்டல் மண் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  ...

பணி ஆணை வழங்கும் விழா – தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடக்கம்

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநில பாடலை பாட வேண்டும். தொடர்ந்து, தேசிய பாடல், தேசிய கீதம் பாட வேண்டும் அல்லது இசைக்க வேண்டும் என புதிய வழிகாட்டுதல்களை...

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் – ஒப்பந்த அறிவிப்பு வெளியீடு

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான ஒப்பந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அறிஞர் அண்ணா பிறந்தநாளான செப். 15-ம் தேதி தாய்மாமன் தங்கம் மோதிரம் திட்டத்தை முதலமைச்சர்...

நலம் TN என்ற புதிய வெப்சைட் சேவை தொடங்கிவைத்த விஜய்..!

சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சார்பில், நடந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார...

தமிழகத்தில் இன்று வெயில் தாக்கம் அதிகரிக்கும்..!

தமிழ்நாட்டில் ஜூலை 16 ஆம் தேதி வரை, அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.தமிழ்நாட்டில் ஜூலை...

வியட்நாம் படகு விபத்து : சென்னை வந்த இருவரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

வியட்நாமில் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்களில் இரண்டு பேரின் உடல்கள் சென்னைக்கு எடுத்து வரப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.பிரபல செல்பொன் நிறுவனமான...

விஜய் தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார்: ஆர்.எஸ்.பாரதி

செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதலமைச்சர் விஜய் தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததற்கு குதிரை பேரம்...

அரசியலை விட்டே விஜய் ஓடுற காலம் வரும்: செல்லூர் ராஜூ

வாயில் வருவதையெல்லாம் பேசுபவன் தலைவன் அல்ல, முதலமைச்சர் விஜய் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் பொதுக்கூட்டம் ஒன்றில்...

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக லயோலா மணி நியமனம்..!

தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக தவெக பேச்சாளர் லயோலா மணியை நியமனம் செய்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக நியமிக்கப்பட்ட...

த.வெ.க அரசை கண்டித்து அ.தி.மு.க 18-ம் தேதி ஆர்ப்பாட்டம்..!

குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் த.வெ.க அரசை கண்டித்து திருச்சி மாவட்ட அதிமுக சார்பில் 18ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   பெண்கள்...

எ.வ.வேலுவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் தடை – தமிழக அரசு மேல்முறையீடு

26-ந்தேதி எ.வ.வேலு மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரை தேடப்படும் நபராக அறிவித்து போலீசார் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். தனக்கு எதிரான...

திருச்சியில் போதை ஊசி செலுத்திய இளைஞர் உயிரிழப்பு..!

திருச்சி புத்தூர் அருகே உள்ள கல்லாங்காடு பகுதியில் போதை ஊசி செலுத்திக்கொண்ட சஞ்சய் (20) என்ற இளைஞர் உயிரிழந்தார். நேற்றிரவு சஞ்சய் போதை ஊசி செலுத்தியதாக கூறப்படும்...

கொடைக்கானல் டால்பின் நோஸ் செல்ல தற்காலிக தடை..!

கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான டால்பின் நோஸ் பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். வட்டக்கானல் முதல் டால்பின் நோஸ் செல்லும் பாதை சீரமைக்கப்பட்டு வருவதால்...

தவெகவிற்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற அதிமுக நிர்வாகி..!

கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளதாக, தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கபட்டதை அடுத்துக, த.வெ.க.வுக்கு எதிரான வழக்கை அ.தி.மு.க. நிர்வாகி திரும்பப் பெற்றார்....

ரயில் டிக்கெட் முன்பதிவில் மெகா மாற்றம்..!

இந்தியாவில் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. எனினும், ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஏற்படும் சிக்கலால் அவ்வப்போது டிக்கெட் முன்பதிவு செய்வதில் பயணிகள் சிரமத்தை...

சென்னை பறக்கும் ரயில் மறுசீரமைப்பு: மத்திய அரசிடம் நிதியுதவி கோரும் தமிழக அரசு

சென்னை பறக்கும் ரயிலை மெட்ரோ ரயில் தரத்திற்கு மேம்படுத்தி மறுசீரமைப்பு செய்வதற்காக, மத்திய அரசிடம் தமிழக அரசு நிதியுதவி கோரியுள்ளது. சுமார் ₹6,600 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டத்திற்கான...

Right Menu Icon