--- --:--:-- --

தமிழ்நாடு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை!

திராவிட மாடல்’ என்று கூறி ஆட்சி நடத்திய திமுகவைப் போலவே, விலை மதிப்பற்ற உயிருக்கு விலை வைக்கும் துஷ்ட சக்தி தவெக அரசுக்கு கண்டனம் என்று அதிமுக...

உண்ணாவிரதம் தொடங்கிய அபிஜீத்!

டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சோனம் வாங்சுக்கை காவல் துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அதே இடத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத்...

சார் பதிவாளர், நிலத்தை வாங்கியவர், புரோக்கர் இல்லங்களில் சிபிசிஐடி விசாரணை!

பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நில மோசடி தொடர்பாக திண்டுக்கல்லில் உள்ள பழனி சார் பதிவாளரின் வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள்...

பத்திரப்பதிவுக்கு விழுந்த சம்மட்டி அடி! பழனியில் மீட்கப்பட்ட ரூ.100 கோடி சொத்து!

பழனி கோயில் நிர்வாகத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள், "கோயில் நிர்வாகத்திற்குத் தெரிவிக்காமல், உண்மைகளை மறைத்து, தனி நீதிபதியைத் தவறாக வழிநடத்தி இந்த...

சி.எம்.டி.ஏ. திவால் நிலைக்கு காரணம் என்ன? அன்புமணி கேள்வி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மற்றும் 4 புறநகர் மாவட்டங்களில் கட்டுமானப் பணிகள், நிலப்பயன்பாடு ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரம் கொண்ட சி.எம்.டி,.ஏ எனும்...

மேகதாது விவகாரம் – தி.மு.க ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டம் குறித்து மக்களவையில் விவாதிக்கக் கோரி, தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளார்....

பழனி நில மோசடி: சார் பதிவாளர், பத்திர எழுத்தர் வீடுகளில் சோதனை

பழனி கோயில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி புகாரில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், பத்திர எழுத்தர் ஆகியோரது வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு...

மாணவர்களுக்கு உதவ ‘உதவி அலுவலர்களை’ நியமித்தது தமிழக அரசு

தமிழகத்தில் உள்ள பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்குக் கல்விக்கடன் கிடைக்க ஏதுவாக, அனைத்து மாவட்டங்களிலும் ‘உதவி அலுவலர்களை’...

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடக்கம்..!!

தமிழகத்தில் 2027-ம் ஆண்டிற்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் ஜூலை 17 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி உள்ளன. பொது மக்கள் அனைவரும் இந்த கணக்கெடுப்பின் 'சுய விவரப் பதிவு'...

தமிழ்நாடு நாள்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

தமிழின் இனிமையும், தமிழரின் உயரியபண்பாடும், மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும் என தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர்...

 கோவை மாமன்றத்தில் பரபரப்பு: 40 கோடி ஊழல் புகார் எழுப்பிய பெண் கவுன்சிலர் ‘சேலையைப் பிடித்து இழுத்து,  திமுகவினர் தாக்குதல்!

கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் செம்மொழிப் பூங்கா திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டிய காங்கிரஸ் பெண் கவுன்சிலர் காயத்ரி, திமுக பெண் கவுன்சிலர்களால் குண்டுகட்டாகப் பிடித்து...

நா.த.க.வில் இருந்து விலகுவோர் வி.சி.க வருவதில்லை – திருமாவளவன்

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவோர் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வருவதில்லை. மாநில சுயாட்சியும் சாதி ஒழிப்புமே வி.சி.க மாநாட்டின் இலக்கு.     தமிழ் தேசியம்...

மக்கள் தொகை கணக்கெடுப்பு: தேசிய பொறுப்பாக கருத வேண்டும்: ஆளுநர் அர்லேகர் வேண்டுகோள்

மக்கள் தொகை கணக்கெடுப்பில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும், இதனை ஒரு தேசிய பொறுப்பாகக் கருத வேண்டும் என்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் அர்லேகர் வேண்டுகோள்...

தி.மு.க.வுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் அ.தி.மு.க ஈடுபடவில்லை – அக்ரி கிருஷ்ண மூர்த்தி

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “தவறான தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் செல்லவில்லை. மாறாக த.வெ.க ஆட்சியால்...

கூடங்குளம் அணுமின் நிலையம் சென்சிடிவ் தரவுகள் கசிந்தது எப்படி? மாணிக்கம் தாகூர் கேள்வி

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மிக முக்கியமான மற்றும் சென்சிடிவ்வான தரவுகள் கசிந்து, ‘டார்க் வெப்’ இணையத்தில் பரவி வருவது அதிர்ச்சியளிக்கிறது. இது மிகவும் ஆபத்தான, கடுமையான தேசியப்...

ஜனநாயகன் – நாளை முதல் முன்பதிவு

முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட டிக்கெட் முன்பதிவு கேரள திரையரங்குகளில் நாளை மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

கரூர் சம்பவம் – வழக்கு வாபஸ்

கரூர் சம்பவம் - உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுவேலை வழங்கியதை எதிர்த்த வழக்கு வாபஸ். மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கரூர்...

விஜயை சந்தித்த பின் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

அரசு பேருந்து கட்டணத்தில் ஆம்னி பேருந்துகளை இயக்க தயாராக இருக்கிறோம். த.வெ.க ஆட்சி வந்த பிறகு ஆர்.டி.ஓ அலுவலகங்களில் ஆம்னி பஸ் அனுமதி பெற லஞ்சம் வாங்கவில்லை....

தலைமை செயலகத்தில் விஜய் உடன் யுனிசெஃப் பிரதிநிதிகள் சந்திப்பு..!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை இன்று (17.7.2026) தலைமைச் செயலகத்தில், ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் (UNICEF) இந்தியாவிற்கான பிரதிநிதி சிந்தியா மெக்காஃப்ரி (Ms. Cynthia McCaffrey), யுனிசெஃப்...

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் என்ஜினை தயாரிக்கும் பணியில் 2022ஆம் ஆண்டு முதல் இந்திய ரயில்வே ஈடுபட்டு வந்தது. 140 கோடி ரூபாய் மதிப்பில் இந்தத் திட்டப்...

நீட் தேர்வில் தோல்வியா? மாணவர்களின் பெற்றோர்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் அறிவுரை

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ்: “நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. வெற்றி பெற்ற மானவர்களுக்கு வாழ்த்துகள். தோல்வி அடைந்த மாணவர்கள் மனம் உடைந்துபோக வேண்டாம்....

3,000 திரையரங்குகளில் ஜனநாயகன்..!

தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள அவரது கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்', உலகம் முழுவதும் சுமார் 3,000 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாகத் தகவல்...

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியின் ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் முறைப்படி தொடங்கியுள்ளது.       11 நாட்கள் நடைபெறும் இந்த ஆடித்திருவிழாவில் தினமும்...

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த பகுதியில் திடீரென சுமார் 200 அடிக்கு உள்வாங்கிய கடல்..!

புனிதத்தலமான ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்பகுதியில் இன்று திடீரென கடல் நீர் சுமார் 200 அடி வரை உள்வாங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   கடல் உள்வாங்கியதன்...

Right Menu Icon