--- --:--:-- --

விரைவு செய்திகள்

மேட்டுப்பாளையம் அருகே ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சம்

கோவை மேட்டுப்பாளையம் அருகே ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சம் அடைந்து இருக்கிறார்கள். மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதி ஒட்டியுள்ள பகுதிகளில் அவ்வப்போது யானைகள் ஊருக்குள்...

போரூரில் மின் சாதனங்களை பரிசோதிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

சென்னை போரூரில் மின்சாதனங்களை பரிசோதனை செய்யும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் போரூர் பகுதியில் மின்சாதனங்களை தர பரிசோதனை...

தண்ணீர் பிரச்சனையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்- வைகோ

தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை மிகப்பெரிய...

திருமணம் செய்த 5 நாளில் இளைஞர் கொலை!

தஞ்சை அருகே இளம் பெண்ணை காதல் திருமணம் செய்த இளைஞர் கொடூரமாக கொல்லப்பட்டார். ஐயம்பேட்டை மணலூர் கிராமத்தை சேர்ந்த 19 வயதான பிரசாந்த் என்ற இளைஞர் கொல்லப்பட்டார்....

அரவக்குறிச்சியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் ஸ்டாலின்

கரூரில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். கரூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜோதிமணியும் ,அரவக்குறிச்சி சட்ட மன்ற இடைத்...

சென்னையில் கைலாஷ் சாலையில் திடீர் பள்ளம்

சென்னை மத்திய கைலாஷ் சிக்னல் அருகே சாலையில் மீண்டும் நேற்று இரவு திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது.  கைலாஷ் சாலை மிக முக்கியமான ஒரு பிரதான சாலையாக இருக்கிறது....

கேரள மாநிலம் கொச்சியில் கனமழை! வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

கேரள மாநிலம் கொச்சியில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கினாலும் மழை வெளுத்து வாங்குகிறது. கனமழை காரணமாக கொச்சி கோட்டை...

கஞ்சா விற்பனை செய்து வந்த போலி செய்தியாளர் கைது!

சென்னை பள்ளிக்கரணையில் கஞ்சா விற்பனை செய்து வந்த போலி செய்தியாளர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 950 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னை சோலிங்கநல்லூரை அடுத்த எழில் நகரில்...

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய நாம் தமிழர் கட்சியினர் போலீசாரால் கைது .!

விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய நாம் தமிழர் கட்சியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.130 சதுரகிலோமீட்டர் வரை ஹைட்ரோ கார்பன் திட்டதிற்கு எதிராக போராடி...

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 சி‌ஆர்‌பி‌எஃப் வீரர்கள் காயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சி‌ஆர்‌பி‌எஃப் வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்று இருக்கிறது. பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில் 5 சி‌ஆர்‌பி‌எஃப் வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். பேருந்து...

பேரிகார்டு மேலே விழுந்ததில் 8 ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சாலை நடுவே இருந்த பேரிகார்டு மேலே விழுந்ததில் 8 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.தண்ணீர் பந்தல்...

CSR,FIR பதிவு ஆவணங்கள் கணினி வழி பதிவு செய்யும் வசதி – ஐ.ஜி.பெரியய்யா துவக்கி வைப்பு.

கோவை மாவட்டம் சூலூர் வட்ட காவல் நிலையத்திற்குட்பட்ட சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் CCTNS எனப்படும் கணினி வழி புகார் பதிவு செய்யும் வசதியினை மேற்கு மண்டல ஐ.ஜி.பெரியய்யா...

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணை வருகிற 20 ஆம் தேதி நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பான வழக்கு...

திருச்சியில் விவசாயிகள் உடலை புதைத்து போராட்டம்

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாததை கண்டித்து திருச்சியில் காவிரி ஆற்று மண்ணில்உடலை புதைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு...

கட்சி விவகாரங்களை பொது வழியில் பேசினால் ஒழுங்கு நடவடிக்கை!

கட்சி விவகாரங்களை பொது வழியில் பேசினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகிகள் , தொண்டர்களை அதிமுக தலைமை எச்சரித்து இருக்கிறது. அதிமுக ஆலோசனை கூட்டம் நடந்து...

கோவையில் தொடரும் NIA சோதனை…

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுடன் சமூகவலைதளங்களில் தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலின் பேரில் கோவையில் 7 பேர் வீடுகளில் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் இன்று காலை...

திருப்பூரில் வட மாநில பனியன் தொழிலாளி தாக்கப்பட்டதால் போராட்டம்

திருப்பூரில் வட மாநிலத்தை சேர்ந்த பனியன் தொழிலாளி தாக்கப்பட்ட சம்பவத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 100 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில்...

தனியார் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு அளிக்கும் கல்வி தொகை குறைப்பு

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை குறைத்துள்ளது தமிழக அரசு. தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை...

மதுரையில் காவல் நிலையத்தின் அருகே இளைஞர் வெட்டி கொலை

மதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்த இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.மதுரை மாநகரின் முக்கியமான காவல் நிலையத்தில் செல்லூர்...

தீவிரவாதி ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்!

ஜம்மு காஷ்மீர் சோப்பூரில் மாநிலம் தீவிரவாதி ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். பாரிமுல்லா மாவட்டம் சோப்பூரில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினர்க்கு ரகசிய தகவல்...

எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்க வருமாறு சுவரொட்டி! பரபரப்பு

அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்கவருமாறு சுவரொட்டி விளம்பரம் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் முன்பே ஒட்டப்பட்ட சுவரொட்டியால் அங்கு மிகுந்த...

ஆண்களின் மர்ம உறுப்பை அறுக்கும் சைகோ!

சென்னையை அடுத்துள்ள மாதவரம் பகுதியில் அண்மையில் இரண்டு பேரின் மர்ம உறுப்புகள் அறுக்கப்பட்டன. ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மற்றொருவர் ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...

கோவையில் NIA அதிகாரிகள் சோதனை !

இலங்கையில் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று நடைபெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.இச்சம்பவம் உலகம் முழுவதும் தீவிரவாதத்திற்கு எதிராக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.   இந்த நிலையில் இன்று...

அ தி மு க அமைச்சர் செவி சாய்க்காததால் தி மு க-வின் எம் பி யிடம் முறையிட்ட நூலகர் மற்றும் ஊர் மக்கள்

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லானி ஒன்றியம் ரெகுநாதபுரத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் கிளை நூலகத்தின் நிலை தான் இது.நூலகர் ராஜேந்திரன் மாற்றுத்திறனாளியான இவர் பலமுறை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் இம்மாவட்டத்தின் அமைச்சரும்...

Right Menu Icon