மேட்டுப்பாளையம் அருகே ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சம்
கோவை மேட்டுப்பாளையம் அருகே ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சம் அடைந்து இருக்கிறார்கள். மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதி ஒட்டியுள்ள பகுதிகளில் அவ்வப்போது யானைகள் ஊருக்குள்...





