--- --:--:-- --

செய்திகள்

ரோபோ மூலம் கல்வி கற்கும் முறை: கல்வித்துறை அமைச்சர் அதிரடி..!

கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், எல்கேஜி, யூகேஜி, வெளிநாட்டு சுற்றுலா என பல...

தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை புறக்கணித்துவிட்டு, ஐ.பி.எஸ். அல்லாத அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்குவதா?

பொள்ளாச்சி பாலியல் வழக்கை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் கையாண்ட விதம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஏற்கெனவே பெண்ணை தாக்கியதாக இடமாற்றம் செய்யப்பட்ட பாண்டியராஜன், பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட...

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவன் கைது

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை ஒரு கும்பல் கடத்தி கொலை செய்தது. பிரேத பரிசோதனையில் சிறுமி ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை பாலியல் வன்கொடுமை...

நிதி நிறுவனத்தின் அடாவடி… பெண்ணை காவு வாங்கிய கடன் தொல்லை! தாயை பறிகொடுத்து தாவிக்கு பச்சிளம் குழந்தைகள்!!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா நகரை சேர்ந்தவர் சுரேஷ். கொத்தனார் வேலை செய்து வரும் மனைவி லலிதா லட்சுமி. இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது....

கவர்ச்சி உடையில் கணவருடன் கப்பலில் குத்தாட்டம் போட்ட நடிகை

ப்ரியங்கா சோப்ரா, பாப் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின்னரும், தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பது, வெப் சீரிஸில் நடிப்பது என வழக்கமான தனது...

3 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் வர வாய்ப்பு- ஆர்.எஸ்.பாரதி தகவல்

காலியாக இருக்கும் அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் உரிய நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமி‌ஷன் தெரிவித்துள்ளது. இதனால் இந்த...

தினகரன் கட்சிக்கு பொதுச் சின்னம்..!

தினகரன் கட்சிக்கு பொதுவான சின்னம் ஒதுக்கப்பட்ட அதன் பின்னணியில் டெல்லியில ரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை நடைபெற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் தினகரன் கட்சிக்கு பொதுவான சின்னமான...

கோவை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை.துப்பு தந்தால் சன்மானம்!

கோவையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுமி மீட்கப்பட்ட இடத்தில் உள்ள செல்போன் சிக்னல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கோவை...

பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் 1-ந்தேதி விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகளை தயாரித்து, அவற்றில் செயற்கைக்கோள்களை பொருத்தி விண்வெளிக்கு வெற்றிகரமாக ஏவி வருகிறது. அந்தவகையில் தற்போது...

கர்நாடகாவில் மந்திரி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், சட்டத்திற்கு புறம்பான வகையில் பணத்தை கொண்டு செல்லுதல், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்றவற்றை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தேர்தல் ஆணையம்...

விபத்தில் காயமடைந்த பத்திரிகையாளருக்கு உதவி செய்த ராகுல் காந்தி

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பத்திரிகையாளரான ராஜேந்திர வியாஸ் என்பவர் இன்று மத்திய டெல்லிக்கு உட்பட்ட ஹுமாயூன் சாலையில் விபத்தில் சிக்கி ரத்த காயங்களுடன் துடித்துக் கொண்டிருப்பதை அவ்வழியாக...

காங். வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு சுதர்சன நாச்சியப்பன் திடீர் ஆதரவு

சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். நீண்ட இழுபறிக்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியானது. கார்த்தி...

HIV ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு நோய்த் தொற்று இல்லை !

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்த சோகை நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்தம்...

திருமாவளவனுக்கு டெபாசிட் கிடைக்கக் கூடாது ! ராமதாஸ் ‘லடாய் !!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப்...

ஜெயலலிதா உயிரோடு இருந்தால் ஓபிஎஸ் மகன் ஓட்டுக்கேட்டு வர முடியுமா?- ஸ்டாலின்..!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து கண்ணீர் விட்டு சீட் வாங்கியவர் ஓபிஎஸ் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்....

அதிமுக., பாஜக கூட்டணி கட்சிகள் இராமநாதபுரம் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்

இராமநாதபுரம் பட்டணம்காத்தான் இசிஆர்., அருகே உள்ள பாஜக., தலைமை காரியாலயத்தில் நடந்த கூட்டத்திற்கு தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட...

இராமநாதபுரம் அருகே கரையில் ஒதுங்கிய ஏவுகணை உதிரிபாகம்!

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் புதுக்குடியிருப்பு கடற்கரை பகுதியில் இந்திய ஏவுகணை பிரமோஸ் உதிரி பாகம் இன்று காலை கரை ஒதுங்கியது. இது குறித்து அப்பகுதி மீனவர்கள் போலீசாருக்கு...

கமல்ஹாசன் கூட்டம் நடத்திய பள்ளிக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த 24-ந் தேதி கோவையில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, வேட்பாளர் களை அறிமு கம் செய்து வைத்தார்....

சூலூர் அருகே சிறுவர்கள் தகராறில் முதியவர் கொலை

சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 41 ). கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கல்பனா(31) என்ற மனைவியும்,7...

தற்கொலையை தடுக்க 128 மெட்ரோ ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு திரைக்கதவுகள்

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது முதல்கட்டமாக கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை...

பொள்ளாச்சி பாலியல் – பார் நாகராஜ், திமுக முக்கிய பிரமுகர் மகனுக்கு சிபிசிஐடி சம்மன்

பொள்ளாச்சியில் சமூக வலைத்தளம் மூலம் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை தங்கள் வலையில் வீழ்த்திய ஒரு கும்பல் ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த...

அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- தேர்தல் கமி‌ஷனிடம் தமிழ்நாடு முஸ்லிம் லீக் புகாா் மனு

தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து அமைச்சர் செங்கோட்டையன் மீது புகார் மனு கொடுத்தார். அதில்...

ரோஜர் பெடரர், மேட்வெதேவ், கோபின், தியாபோ, சிட்சிபாஸ் 3-வது சுற்றில் வெற்றி!!

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் புளோரிடாவில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 4-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் பிலிப் கிராஜினோவிக்கை எதிர்கொண்டார்....

நிறைய தவறுகள் செய்ததால் தோல்வி அடைந்தோம்!

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி...

Right Menu Icon