--- --:--:-- --

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து சிறுவனை மீட்க முயற்சி…!

2

ழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 104 அடி ஆழத்தில் நான்கு நாட்களாக சிக்கியுள்ள 5 வயது சிறுவனை மீட்பதற்காக அதனருகே ஆழமான குழியை தோண்ட உள்ள மீட்புக்குழுவினர் சிறுவனை நெருங்கியுள்ளனர்.

 

25 சென்டி மீட்டர் விட்டமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் சிறுவன் தவறி விழுந்ததை அறிந்த பெற்றோர் ஊர் மக்களுடன் சேர்ந்து அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கேமராவை செலுத்தி பார்த்தபோது சிறுவன் தலையில் லேசான காயம் அடைந்து இருப்பதும் தன்னுணர்வுடன் இருப்பதும் தெரியவந்தது.

 

இதையடுத்து ஆக்சிஜன் குழாய், உணவு, நீர் ஆகியவற்றின் மூலம் கீழ் இறங்கியுள்ளனர். ஆழ்குழாய் கிணற்றின் அருகே 35 மீட்டர் ஆழத்திற்கு மீட்புக்குழுவினர் பெரிய குழியை தோண்டுகின்றன. அவர் இருக்கும் இடத்தை நெருங்கி விட்டதாகவும் ஆழ்குழாய் கிணற்றின் பக்கவாட்டில் துளையிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அங்கு மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளதாகவும் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒரு ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டுள்ளது.

 

Right Menu Icon