சட்டப்பேரவையில் முதல்வர் பதிலுரைக்கு பேச வாய்ப்பு அளிக்காததைக் கண்டித்து தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினரான மனிதநேய ஜனநாயக கட்சியின் உறுப்பினர் தமிமுன் அன்சாரி மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் உறுப்பினர் ஜவாஹிருல்லா ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்