--- --:--:-- --

திருச்சியில் போக்குவரத்துக்கு இடையூறு: என்.ஆனந்த் மீதான வழக்கு தள்ளுபடி

8

மைச்சர் என். ஆனந்த் திருச்சி பிரச்சாரப் பயணத்தின்போது சென்னை விமான நிலையம் எதிரே உள்ள விநாயகர் கோயிலில் வழிபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகக் கூறி, அவருக்கு எதிராகக் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூன் 25, 2026) ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon